Oct 23, 2023
යුක්තිය සාධාරණය දුරයි..!
කේ. සංජීව හිටපු පොලිස්පති සීඩී වික්රමරත්න මහතාට සති තුනක සේවා දිගුවක් ජනාධිපතිවරයා විසින් ආණ්ඩුක්රම ව්යවස්ථා සභාවේ ආවරණ අනුමැතියට යටත්ව ලබාදෙන්නට තීරණය කළත්, ආණ්ඩුක්රම ව්යවස්ථා සභාව ජනාධිපතිවරයා...
Insights
Explore expertly curated stories covering technology, culture, and business trends shaping tomorrow.
Oct 23, 2023
කේ. සංජීව හිටපු පොලිස්පති සීඩී වික්රමරත්න මහතාට සති තුනක සේවා දිගුවක් ජනාධිපතිවරයා විසින් ආණ්ඩුක්රම ව්යවස්ථා සභාවේ ආවරණ අනුමැතියට යටත්ව ලබාදෙන්නට තීරණය කළත්, ආණ්ඩුක්රම ව්යවස්ථා සභාව ජනාධිපතිවරයා...
Oct 23, 2023
” வடக்கு ஆயுதக்குழுவால்கூட செய்ய முடியாமல்போன விடயத்தை இளைஞர்கள் ‘ஸ்மார்ட்’ போன் ஊடாக செய்து காட்டினார். இதற்கு அஞ்சியே சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசு முயற்சிக்கின்றது.” – என்று குடியரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
Oct 21, 2023
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விவகாரமே தேசிய ரீதியில் மட்டுமல்ல தற்போது சர்வதேச மட்டத்திலும் பேசப்படுகின்றது. இலங்கையில் ‘கஞ்சா’ பயிரிடலை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து ஏற்கனவே அரசியல் எதிர்ப்பு புயலில் சிக்கிய டயானா கமகே, அவ்வப்போது சர்ச்சைக்குரிய அறிவிப்புகளை வெளியிடுவதில் முன்னணி அரசியல்வாதியாக வலம்வருகின்றார்.
Oct 20, 2023
இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரம் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று (20) முழுநாள் விவாதம் நடத்தப்பட்டது. இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்வைத்து உரையாற்றினார். அவரால் மிகவும் காத்திரமான – காலத்துக்கு தேவையான கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன் ,சிறப்பான யோசனையொன்றும் முன்வைக்கப்பட்டது.
Oct 20, 2023
பொலிஸ்மா அதிபருக்கு சேவை நீடிப்பு வழங்குவதற்கு அரசமைப்பு பேரவை அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அதற்கான நியமனத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ள விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் சபையில் தமது கடும் அதிருப்தியை வெளியிட்டன.
Oct 19, 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு சட்டமா அதிபரால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது எனக் கூறப்படுவது பிழையான தகவலாகும் – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
Oct 19, 2023
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சுற்று பயணத்தை ஆரம்பித்தவேளை, காசாவில் உள்ள Al-Ahli Arab வைத்தியசாலை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 500 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Oct 18, 2023
” நாட்டில் தற்போதுள்ள நாடாளுமன்ற தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு. மக்கள் மனம் அறிந்துதான் அதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை மீளப்பெறும் திட்டம் இல்லை.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
Oct 18, 2023
කේ. සංජීව එක්සත් ජනපද ජනාධිපති ජෝ බයිඩ්න් සුවිශේෂ මැදපෙරදිග සංචාරය අරඹන විටම ගාසා හි අල්-අහ්ලි අරාබි බැප්ටිස්ට් රෝහලට එල්ල වූ ඊශ්රායෙල් ගුවන් ප්රහාරයෙන් අවම වශයෙන් පුද්ගලයන් 500 දෙනෙකු මිය ගිය බව...