Insights
All Articles
Explore expertly curated stories covering technology, culture, and business trends shaping tomorrow.
Nov 13, 2023
කසිප්පු අරක්කු විදිහට ලේබල් වෙන එතනෝල් ජාවාරම
-කේ. සංජීව- ආණ්ඩුවට සම්බන්ධ ප්රබල දේශපාලකයෙකු සහ ජනප්රිය ක්රිකට් ක්රීඩකයෙකුගේ කුප්රකට සහෝදරයෙකු මූලිකව සිදුකරගෙන යනු ලබන එතනෝල් ජාවාරමක තතුවිත්ති හෙළිදරව් වෙමින් තිබෙයි. මෙම ක්රිකට් සහෝදරයා...
Nov 13, 2023
ජනාධිපතිවරයා ටයිම් අවුට් වෙයිද?
-කේ. සංජීව- පසුගිය දා ලෝක කුසලානයේදී ශ්රී ලංකාව හා බංගලිදේශය අතර තරඟයේදී ඇන්ජලෝ මැතිව්ස් දැවීගියේ ටයිම් අවුට් වූ නිසා ය. එනම් පිතිකරණය සඳහා සීමා ඉරට පැමිණියත් නියමිත කාලය තුළ සීමාවට පැමිණීම සළකුණු...
Nov 11, 2023
ஐசிசிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடுகிறது இலங்கை!
ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமை நீக்கப்பட்டதன் பின்னணியில் அழுத்தம் உள்ளது எனவும், சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளோம் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவித்துள்ளார்.
Nov 10, 2023
அரசியல் தீர்வுக்கு ஆஸ்திரேலிய தலையீட்டைக் கோருகிறது கூட்டமைப்பு
இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு ஆஸ்திரேலியாவும் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
Nov 10, 2023
‘கிரிக்கெட் சபை விவகாரம்’ – மேன்முறையீட்டு நீதியரசருக்கு எதிராக குற்றப் பிரேரணை?
விளையாட்டுதுறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாகக் குழுவுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் எதிரணி பிரதம கொறடாவும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
Nov 09, 2023
‘பொலிஸ்மா அதிபர் நியமனம்’ – அரசமைப்பை மீறியுள்ளாரா ஜனாதிபதி?
“ சட்டத்தின் அடிப்படையில் நாட்டில் தற்போது பொலிஸ்மா அதிபர் கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபர் நியமனம் விவகாரத்தில் அரசமைப்பை மீறியுள்ளார். ஆகவே, அவருக்கு எதிராகக் குற்ற விசாரணைப் பிரேரணை கொண்டு வர முடியும்.”
Nov 08, 2023
அதிஉயர் சபையில் மீண்டும் ‘அசிங்கமான’ சண்டை!
தமது கட்சியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹினி கவிரத்னவை இலக்கு வைத்து இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த, இரட்டை அர்த்த வசனத்தை பயன்படுத்தினார் என சுட்டிக்காட்டி, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியினர் வலியுறுத்தியதால் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
Nov 08, 2023
13 ஐ முழுமையாக அமுல்படுத்தவே முடியாது!
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் இலங்கைக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களும் அதில் உள்ளன. எனவே, இலங்கை மண்ணில் ஒருபோதும் அதனை முழுமையாக அமுல்படுத்த முடியாது