Insights

All Articles

Explore expertly curated stories covering technology, culture, and business trends shaping tomorrow.

‘பல்டி’ அடிக்கும் எம்.பிக்களை ‘கிலி’கொள்ள வைத்துள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பு

Oct 10, 2023

‘பல்டி’ அடிக்கும் எம்.பிக்களை ‘கிலி’கொள்ள வைத்துள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பு

அமைச்சர் ஹாபீஸ் நஷீர் விவகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, விசேட சட்டத்தரணிகள் அடங்கிய குழுவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். இதனை முன்தாரியாகக் கொண்டு கட்சியால் தீர்மானங்கள் எடுக்கப்படும்.”

By One Text Initiative
தேர்தலை ஒத்திவைக்க அரசு முயற்சி – எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை

Oct 09, 2023

தேர்தலை ஒத்திவைக்க அரசு முயற்சி – எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை

உள்ளாட்சிசபைத் தேர்தலை ஏற்கனவே ஒத்திவைத்துள்ள அரசு, அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தலைகளையும் ஒத்திவைக்க தேவையான கூட்டு சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் செய்து வருகின்றது என்று எதிர்க்கட்சி தலைவர்...

By One Text Initiative
ஆட்சியை தக்கவைக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முயற்சி?

Oct 09, 2023

ஆட்சியை தக்கவைக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முயற்சி?

தற்போதைய ஆட்சியை 2025 ஒக்டோபர் மாதம்வரை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான சூழ்ச்சி இடம்பெற்றுவருகின்றது என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

By One Text Initiative
இதே வழியில் பயணித்தால் ரயில்வே திணைக்களத்துக்கு ‘சங்கு’தான்…!

Oct 08, 2023

இதே வழியில் பயணித்தால் ரயில்வே திணைக்களத்துக்கு ‘சங்கு’தான்…!

தமது தொழிலாளர் மற்றும் நாட்டின் பொதுநலன் கருதியே தொழிற்சங்கங்கள் போராட்டம் மற்றும் வேலை நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. எனினும், கடந்த 04 ஆம் திகதி ரயில்வே கட்டுப்பாட்டாளர்களால் தனிப்பட்ட காரணத்தை அடிப்படையாகக்கொண்டே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் பயணிகளே பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

By One Text Initiative
ரணில் ‘ராஜபக்ச’ ஆகிவிட்டாரா? ஜேர்மன் ஊடக நேர்காணல் உணர்த்தும் செய்தி என்ன?

Oct 06, 2023

ரணில் ‘ராஜபக்ச’ ஆகிவிட்டாரா? ஜேர்மன் ஊடக நேர்காணல் உணர்த்தும் செய்தி என்ன?

” தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். இது தொடர்பான அவரின் நிலைப்பாடு மாறவில்லை.” – என்று வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

By One Text Initiative
සේවක ගුටි පූජාවලටත් වර්ජනේ කරන රේල්ලුව..!

Oct 06, 2023

සේවක ගුටි පූජාවලටත් වර්ජනේ කරන රේල්ලුව..!

-කේ. සංජීව- වෘත්තීය සමිති අරගල කරන්නේ, වැඩ වර්ජනයන් දියත්කරන්නේ තම සේවකයන්ගේ හෝ රටේ හෝ පොදු යහපතටය. එහෙත් පසුගිය ඔක්තෝම්බර් 04 දා දහවල් වෙනවිට ලංකා දුම්රිය නියාමකයන් සංවිධානය වී ලංකා දුම්රිය සේවය...

By One Text Initiative
මාලිම්බඩ මිනිස්සු ජලජ ජීවීන් කළ ලවන බාධකය..!

Oct 06, 2023

මාලිම්බඩ මිනිස්සු ජලජ ජීවීන් කළ ලවන බාධකය..!

-කේ. සංජීව- මේ සතියේ අවසන් දවස් දෙක මේ ගෙවෙන්නේ දවස් දෙකම මාතර දිස්ත්‍රික්කයේ පාසල්වලට නිමාඩුවක් දීලා. මොකද්ද හේතුව? හේතුව තමයි කාලගුණය. ඉතිං මේ කාලගුණ හුටපටය මොකද්ද කියලා බලන්න මාතර අතුලසේන මහත්තයාට...

By One Text Initiative
நீதிபதி விவகாரம் ஜெனிவாவில் எதிரொலிப்பு – ஐ.நாவிடம் அறிக்கையும் கையளிப்பு

Oct 06, 2023

நீதிபதி விவகாரம் ஜெனிவாவில் எதிரொலிப்பு – ஐ.நாவிடம் அறிக்கையும் கையளிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது அமர்வின் பொது விவாதத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றும்போது முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு இழைக்கப்படட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.

By One Text Initiative
சர்வதேச விசாரணை குறித்த ஜனாதிபதியின் நிலைப்பாடு மாறியது ஏன்?

Oct 05, 2023

சர்வதேச விசாரணை குறித்த ஜனாதிபதியின் நிலைப்பாடு மாறியது ஏன்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படும் என கூறிவந்த ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். சர்வதேச...

By One Text Initiative