Oct 15, 2023
உள்ளாட்சி தேர்தலை நடத்த முயற்சி – தேர்தல் ஆணைக்குழுவால் புதிய யோசனை முன்வைப்பு
ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மீண்டும் நடத்துவதற்கான புதிய முயற்சியில் தேசிய தேர்தல் ஆணைக்குழு இறங்கியுள்ளது. இதற்கமைய தேர்தலை நடத்துவதற்கான நிதி திறைசேரியிடம் இருந்து கோரப்பட்டுள்ளது.