Dec 15, 2023
නැවේ වන්දිය දේශීයව ලැබුණේ කොහොමද?
-කේ. සංජීව- ලංකාවේ සිදුවන්නේ හරි අපූර්ව දේවල් ය. මන්ත්රීවරුන් වී පාපැදියෙන් පාර්ලිමේන්තු එන පුද්ගලයින් අවුරුදු පහක් අවසන විසල් මන්දිර හිමිකරුවන් බවට පත්වෙයි. පාපැදියෙන් කොළඹ ඇවිත් ගමට යන්නේ රේන්ජ්...
Insights
Explore expertly curated stories covering technology, culture, and business trends shaping tomorrow.
Dec 15, 2023
-කේ. සංජීව- ලංකාවේ සිදුවන්නේ හරි අපූර්ව දේවල් ය. මන්ත්රීවරුන් වී පාපැදියෙන් පාර්ලිමේන්තු එන පුද්ගලයින් අවුරුදු පහක් අවසන විසල් මන්දිර හිමිකරුවන් බවට පත්වෙයි. පාපැදියෙන් කොළඹ ඇවිත් ගමට යන්නේ රේන්ජ්...
Dec 15, 2023
பிரிட்டனை தளமாகக்கொண்டு இயங்கும் உலகத் தமிழர் பேரவைக்கும் , சில பௌத்த தேரர்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டமொன்றையடுத்து ‘இமயமலைப் பிரகடனம்’ என பெயரிடப்பட்ட பிரகடனத்துக்கு தமிழர் தரப்பு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
Dec 15, 2023
-කේ. සංජීව- ‘පුතාගේ නම කාර්තකේසු නාරායන ආනන්ද දේව දර්ශාන්. මගේ පුතා ළමා නිවාසේ මැරිලා ඉන්නවා කියලා දැනගත්ත ගමන් මම නිවාසෙට ගියා. මම යනකොට දරුවා සෙල් එකේ බිම වැටිලා හිටියා. සොකෝ නිලධාරීන් හතරවටේ පොටෝ...
Dec 14, 2023
இலங்கையில் மன நோயாளிகள் மிகக் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மன நோயாளிகளும் அளிக்கும்படும் சிகிச்சையில் சில நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் இல்லாமை ‘சித்திரவத்தைக்கு ஒப்பாகும்’ என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Dec 13, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான மொட்டு – யானை கூட்டரசு நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தை மீண்டும் உறுதிப்படுத்தி, 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக்கொண்டுள்ளது.
Dec 13, 2023
தற்போதைய நிலைவரத்தின் பிரகாரமும், இறுதியாக வெளியான புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவருகின்றது. தாண்டவமாடும் பொருளாதாரப் பிரச்சினைகள், மின் கட்டணம் அதிகரிப்பு, வற் வரி அதிகரிப்பால் ஏற்படவுள்ள விலையேற்றம் போன்ற காரணங்களால் 2024 ஆம் ஆண்டிலும் மக்கள் மத்தியில் ஜனாதிபதிக்கு செல்வாக்கு பெருக சாத்தியமில்லை.
Dec 12, 2023
யுத்தம் நிறைவடைந்த தருவாயில், இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் கதி என்னவென்பதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி வன்னியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பினால், சர்வதேச மனித உரிமைகள் தினம் துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
Dec 12, 2023
” இலங்கையில் மூவின மக்களுடனான பேச்சு மூலம் தீர்வு கிடைத்தால் – அரசமைப்பில் மாற்றம் ஏற்பட்டால் அது மாபெரும் வெற்றி யாகும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
Dec 11, 2023
-කේ. සංජීව- අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවේ හිටපු අධ්යක්ෂ විශ්රාමික ජේෂ්ඨ පොලිස් අධිකාරී ශානි අබේසේකර රිය අනතුරකට ලක්කොට ඝාතනය කිරීම සඳහා කිසියම් පාර්ශවයක් විසින් කුමන්ත්රණයක් දියත්කර ඇතැයි බුද්ධි...