Insights

All Articles

Explore expertly curated stories covering technology, culture, and business trends shaping tomorrow.

‘துறைமுக நகரம்’ – யாருக்கு சொந்தம்? இலங்கைக்கு வரமாக அமையுமா?

Nov 21, 2023

‘துறைமுக நகரம்’ – யாருக்கு சொந்தம்? இலங்கைக்கு வரமாக அமையுமா?

கொழும்பு துறைமுக நகரம் முதலீட்டாளர்களைக் கவர்ந்து வருவதாக  தெரியவருகின்றது. துறைமுக நகரை மேம்படுத்துவதற்கான விழா அண்மையில் டுபாயில் நடைபெற்றது. ‘கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்வதற்கான நேரம் இது’ என்ற தொனிப்பொருளின்கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலீட்டாளர்களுக்காக மட்டும் நடத்தப்பட்ட இந்நிகழ்வு பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் தலைமையில் நடைபெற்றமை விசேட அம்சமாகும். 

By One Text Initiative
පාර්ලිමේන්තු කාරක සභා ක්‍රමය හරහා රාජ්‍ය මූල්‍ය ශක්තිමත් කිරීම සහ එය කෙටි – මධ්‍ය කාලීන සහ අනාගතයේ අයවැය කළමනාකරණය කෙරෙහි ඇති කරන බලපෑම

Nov 20, 2023

පාර්ලිමේන්තු කාරක සභා ක්‍රමය හරහා රාජ්‍ය මූල්‍ය ශක්තිමත් කිරීම සහ එය කෙටි – මධ්‍ය කාලීන සහ අනාගතයේ අයවැය කළමනාකරණය කෙරෙහි ඇති කරන බලපෑම

පාර්ලිමේන්තු කාරක සභා ක්‍රමය හරහා රාජ්‍ය මූල්‍ය ශක්තිමත් කිරීම සහ එය කෙටි – මධ්‍ය කාලීන සහ අනාගතයේ අයවැය කළමනාකරණය කෙරෙහි ඇති කරන බලපෑම සම්බන්ධයෙන් වූ වැඩසටහනක් වෝටර්ස් එජ් හෝටල් පරිශ්‍රයේ දී...

By One Text Initiative
වරාය නගරය, චීනය, ඉන්දියාව සහ අපි

Nov 20, 2023

වරාය නගරය, චීනය, ඉන්දියාව සහ අපි

-කේ. සංජීව- කොළඹ වරාය නගරය ආයෝජකයන් ආකර්ෂනය කරගනිමින් සිටින බව වාර්තා වෙයි. පසුගිය දා වරාය නගරය  ප්‍රවර්ධනය කිරිමේ උත්සවයක් ඩුබායි හීදි පැවැත්වුණි. ‘දැන් කොළඹ වරාය නගරයෙහි ආයෝජනය කිරීමට කාලයයි’ එහි...

By One Text Initiative
ඖෂධ හොරුන්ට විරුද්ධව නීතිය ක්‍රියාත්මක වෙයිද?

Nov 20, 2023

ඖෂධ හොරුන්ට විරුද්ධව නීතිය ක්‍රියාත්මක වෙයිද?

-කේ. සංජීව- හියුමන් ඉමියුනොග්ලොබියුලීන් ඖෂධද මගඩිය නිසා ඖෂධ හොරුන් කටමුලට මාට්ටුවී හමාරය. එහෙත් ඖෂධ මාෆියාවේ අදිසි හස්තය ඔවුන් නීතියේ බලයෙන් ගලවාගැනීම සඳහා දිවා රෑ වෙහෙසෙමින් සිටියි. එහි ප්‍රතිපලයක්...

By One Text Initiative
நீதிகோரும் மக்களுக்கு நிதி வழங்குவது ஏற்புடையதா?

Nov 20, 2023

நீதிகோரும் மக்களுக்கு நிதி வழங்குவது ஏற்புடையதா?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியவும், நீதிக்காகவுமே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராடிவருகின்றனர். எனவே, தேவைப்படுவது நிதி அல்ல விசாரணையாகும் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

By One Text Initiative
ராஜபக்சக்களின் குடியுரிமையை பறிக்க ஜனாதிபதி ஆணைக்குழு?

Nov 18, 2023

ராஜபக்சக்களின் குடியுரிமையை பறிக்க ஜனாதிபதி ஆணைக்குழு?

நாட்டு பொருளாதாரம் வங்குரோத்து அடைவதற்கு வழிவகுத்த மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பஸில் ராஜபக்ச உள்ளிட்டவர்களின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட ஜனாதிபதி குழுவை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

By One Text Initiative
மாகாணசபைக்கு பல்கலைக்கழகம் அமைக்கும் அதிகாரம் – சரத் வீரசேகர போர்க்கொடி

Nov 17, 2023

மாகாணசபைக்கு பல்கலைக்கழகம் அமைக்கும் அதிகாரம் – சரத் வீரசேகர போர்க்கொடி

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை பயங்கரமானதாகும். பாதீட்டில் உள்ள இந்த முன்மொழிவுக்கு உடன்பட முடியாது – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

By One Text Initiative