Insights

All Articles

Explore expertly curated stories covering technology, culture, and business trends shaping tomorrow.

திசைமாறி பயணிக்கும் ‘யுக்திய ஒப்பரேஷன்’!

Jan 08, 2024

திசைமாறி பயணிக்கும் ‘யுக்திய ஒப்பரேஷன்’!

இலங்கையானது நீதி சம்பந்தமான பிரச்சினைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாகும். நீதிகோரி எழுப்பப்படும் கோஷங்கள் எட்டு திக்கிலும் ஒலித்துகொண்டுதான் இருக்கின்றன.. இந்நிலையிலேயே தற்போது பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘யுக்திய’ (நீதி) பற்றியும் பேசப்படுகின்றது. ‘யுக்திய’ என்ற போர்வையில் ஊடக பிரசாரமும், பொலிஸ் நடவடிக்கையும் ஒரே நேரத்தில் நடக்கின்றது. இவ்விரு நடவடிக்கையாலும் மக்களுக்கான நீதி கடுமையாக மீறப்படுவதாகவே நாம் கருதுகின்றோம்.

By One Text Initiative
உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஆபத்தானதா?

Jan 06, 2024

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஆபத்தானதா?

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவானது படையினரைக் காட்டிக்கொடுக்கும் செயலாகும். எனவே, இது தொடர்பான சட்டமூலத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கக்கூடாது என கடும் போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளின் கூட்டணியான தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

By One Text Initiative
යුක්තිය කෝ?

Jan 05, 2024

යුක්තිය කෝ?

-කේ. සංජීව- ලංකාව යුක්තිය පිළිබඳව වූ ප්‍රශ්නයකින් බරපතළ ලෙස පීඩා විඳින රටක් ය. හැමතැනින්ම ඇහෙන්නේ යුක්තිය ඉල්ලා කරන ඝෝෂාවන් ය. එම ඝෝෂාව අතර දැන් ‘යුක්තිය’ නමින් වූ පොලිස් මෙහෙයුමක් පිළිබඳව කතාවෙයි....

By One Text Initiative
’13’ பகிரப்பட்ட அதிகாரங்கள் போதுமானவையா?

Jan 05, 2024

’13’ பகிரப்பட்ட அதிகாரங்கள் போதுமானவையா?

மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது. எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

By One Text Initiative
කෙහෙළියට නීතියක් නැත…!

Jan 05, 2024

කෙහෙළියට නීතියක් නැත…!

-කේ. සංජීව- හියුමන් ඉමියුනොග්ලොබියුලීන් මඟඩිය ලංකාවේ සෞඛ්‍ය ක්ෂේත්‍රයේ කාලයක් උඩුදුවා තිබුණ පිළිකාවක් මාධ්‍ය මතුපිටට ගෙන ජනතාවට අනාවරණය කළේය. මේ අනාවරණය සමග පසුගිය කාලයේ රෝහල් තුළ බෙහෙත් විෂ වීමෙන්...

By One Text Initiative
இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டால்தான் இலங்கை முன்னேறும்….!

Jan 04, 2024

இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டால்தான் இலங்கை முன்னேறும்….!

” தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டால் மாத்திரமே இலங்கையால் ஒரு நாடாக முன்னோக்கி செல்ல முடியும்.” – என்று வலியுறுத்தியுள்ளார் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய.

By One Text Initiative
நீதியை கோருபவர்களுக்கு நிதி வழங்க முற்படுவது நியாயமா?

Jan 03, 2024

நீதியை கோருபவர்களுக்கு நிதி வழங்க முற்படுவது நியாயமா?

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் 2024 ஆம் ஆண்டிலும் தொடர்கின்றது.

By One Text Initiative
இமயமலைப் பிரகடனத்தை நிராகரித்தது அமரபுர பீடம்

Jan 02, 2024

இமயமலைப் பிரகடனத்தை நிராகரித்தது அமரபுர பீடம்

உலகத் தமிழர் பேரவை (GTF) மற்றும் அமரபுர நிக்காயவின் அனுநாயக்க தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர்கள் குழு தொகுத்த “இமயமலைப் பிரகடனம்” என்ற ஆவணம் இலங்கை அமரபுர மகா சங்க சபையின் கருத்து அல்லவென அந்த சங்க சபையின் உதவிப் பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

By One Text Initiative
தமிழ் பொதுவேட்பாளர் முயற்சி சாத்தியமா?

Jan 01, 2024

தமிழ் பொதுவேட்பாளர் முயற்சி சாத்தியமா?

” தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயம் அரசியல் களத்தில் பேசுபொருள் மாத்திரமே. அது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயமாகும்.” – என்று ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.

By One Text Initiative