Jan 16, 2024
நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்படுவது ஏன்?
நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதி இடைநிறுத்தப்படவுள்ள நிலையில் புதிய கூட்டத்தொடருக்கான நாள் நிர்ணயிக்கப்படவுள்ளது.
Insights
Explore expertly curated stories covering technology, culture, and business trends shaping tomorrow.
Jan 16, 2024
நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதி இடைநிறுத்தப்படவுள்ள நிலையில் புதிய கூட்டத்தொடருக்கான நாள் நிர்ணயிக்கப்படவுள்ளது.
Jan 15, 2024
ஜனநாயகம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலேயே உத்தேச புதிய பயங்கரவாத தடைச்சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும், அரசியல் இருப்புக்காகவே ஒரு சிலர் அதனை எதிர்க்கின்றனர் எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
Jan 13, 2024
போதைப்பொருள் வியாபாரிகள், கடத்தல்காரர்களை கைது செய்யும் நோக்கிலும், பாதாள குழுக்களின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘யுக்திய’ நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி ஆரம்பமான இந்த நடவடிக்கை ‘வெற்றி’ இலக்கை அடையும்வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Jan 12, 2024
-කේ. සංජීව- පසුගිය 11 දා රාත්රී 12න් අවසන් වූ පැය 24 තුළ දිවයින පුරා සිදුකළ ‘යුක්තිය’ මෙහෙයුමේදී සැකකරුවන් 863ක් අත්අඩංගුවට ගෙන ඇති බවද ඉන් 24දෙනෙකු පිළිබඳව රැඳවුම් නියෝග ලබාගෙන වැඩිදුර විමර්ශන...
Jan 12, 2024
කේ. සංජීව ක්ෂුද්ර මූල්ය ණය කෙරුවාව මුලු වියලි කලාපයටම කරුමක් වී හමාරය. කාලයක් මම මේ ව්යසනය ගැනම ලියන්නට නිතර නිතර මහවැලි නෙක කලාප හරහා ඇවිද ගියෙමි. තත්ත්වය එන්න එන්නම බරපතළ වූවා මිසක නිවී සැනසෙන...
Jan 11, 2024
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்மீளப்பெறப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.
Jan 10, 2024
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டது எனவும், வெறும் சட்டமூலத்தால் மாத்திரம் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
Jan 10, 2024
” நாட்டில் நல்லிணக்கத்துக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பௌத்த பிக்குகளே தடையாக உள்ளனர் என்ற கருத்து சர்வதேச மட்டத்தில் பரப்படுகின்றது. இது தவறு. 99 சதவீதமான பௌத்த பிக்குகள் சமாதானத்தையே விரும்புகின்றனர்.”
Jan 09, 2024
” நாடு வங்குரோத்து அடைந்து, மக்கள் திண்டாடும் நிலையில் அதற்கு தீர்வை தேடாமல் செங்கடல் பாதுகாப்பு நடவடிக்கைக்கு 250 மில்லியன் ரூபா செலவில் கடற்படை கப்பலை அனுப்ப அரசு முயற்சிப்பதன் நோக்கம் என்ன? இதன்மூலம் நாட்டுக்கு கிடைக்கும் நன்மைதான் என்ன?”