Feb 09, 2026
இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கம்; 'பல்லினத்தன்மையை' அங்கீகரிக்குமொரு கூட்டு முயற்சி
இறுதியான, இந்த அங்குராட்பண நிகழ்வானது இலங்கையின் அரசியலமைப்புப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்துள்ளது. சகல இன, மத மற்றும் அரசியல் தரப்பினரையும் உள்ளடக்கிய திறந்த கலந்துரையாடல் மட்டுமே இலங்கையின் எதிர்காலத்தை ஜனநாயக ரீதியாக உறுதிப்படுத்தும் என்ற செய்தி இம்மாநாட்டின் மூலம் உரக்கச் சொல்லப்பட்டது.