Nov 07, 2023
மக்களை கொல்லாமல் கொல்லும் ‘மின் அதிர்ச்சி’!
2023 ஜனவரி முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் மின் கட்டணம் செலுத்தாததால் கீழ்வரும் எண்ணிக்கையின் அடிப்படையில் மின் துண்டிப்பு இடம்பெற்றுள்ளது.
Insights
Explore expertly curated stories covering technology, culture, and business trends shaping tomorrow.
Nov 07, 2023
2023 ஜனவரி முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் மின் கட்டணம் செலுத்தாததால் கீழ்வரும் எண்ணிக்கையின் அடிப்படையில் மின் துண்டிப்பு இடம்பெற்றுள்ளது.
Nov 06, 2023
” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் நாளில் நாடாளுமன்றமும் கலைக்கப்படும் என்ற யோசனை முன்வைக்கப்படுமானால் அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும்.” – என்று ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
Nov 06, 2023
-කේ. සංජීව- 2023 වර්ෂයේ ජනවාරි සිට ඔක්තෝම්බර් මාසය දක්වා කාලය තුළ විදුලි බිල නොගෙවා හැරීම නිසා විදුලිය විසන්ඳි කර ඇති ප්රමානයන් මෙසේය. ජනවාරි මාසය – 45029, පෙබරවාරි – 42694, මාර්තු – 58438, අප්රේල්...
Nov 06, 2023
-කේ. සංජීව- සංචාරක කටයුතු පිළිබඳ රාජ්ය අමාත්ය ඩයනා ගමගේගේ පාර්ලිමේන්තු මන්ත්රීධුරය බල රහිත කිරීමට ක්වෝ වොරන්ටෝ ආඥාවක් නිකුත් කරන්නයැයි ඉල්ලා අභියාචනාධිකරණය හමුවේ සමාජ ක්රියාකාරික ඕෂල හේරත් මහතා...
Nov 06, 2023
நாட்டின் மருத்துவ – சுகாதார நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டி இருப்பது கண்கூடு. கொவிட் தொற்று ஏற்படுத்திய பொருளாதாரத் தாக்கம், அந்தத் தொற்றினால் அதிகரித்த மருத்துவ – சுகாதார செலவினங்கள், அதை அடுத்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, இக்கட்டு போன்ற இன்னோரன்ன சூழ்நிலைகளினால் நாட்டின் சுகாதார சேவை நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டி உள்ளது.
Nov 03, 2023
கடந்த 26 ஆம் திகதி முகநூலை பார்த்துக்கொண்டிருக்கையில் திடீரென வீடியோவொன்று தென்பட்டது. மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரர், பொலிஸ் அதிகாரி ஒருவருடன் முறுகலில் ஈடுபடும் காணொளியே அது.
Nov 02, 2023
කේ. සංජීව පහුගිය 26 වෙනිදා මුහුනු පොතට එබීගෙන ඉන්නකොට එකපාරටම මුහුනට වැදුන වීඩියෝ කෑල්ලක් ඔලුවට පොඩි පහරක් එල්ල කළා. ඒ වීඩියෝවේ තිබුණේ මඩකලපුව මංගලාරාමයේ වැඩවසන අම්පිටියේ සුමන රතන හිමියන් උසස් පොලිස්...
Nov 02, 2023
இலங்கை அரசியல் வரலாற்றிலேயே (சுதந்திரத்துக்கு பின்) , புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டு – குறுகிய காலப்பகுதியிலேயே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ‘அரசியல் சாதனை’யை நிலைநாட்டிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை இழந்த நிலையில் இன்று 8 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது.
Nov 01, 2023
அரசியல் தீர்வை எட்டும் முயற்சி அரசால் இழுத்தடிக்கப்படுகின்றது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்னமும் நீக்கப்படவில்லை. இந்த விடயங்களில் இலங்கை அரசு மீது சர்வதேச சமூகத்தின் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும்