Jul 16, 2026
சிறைகளில் தொடரும் அவலம்
வீட்டுக்காவல் போன்ற மாற்றுச் தண்டனை முறைகளை உடனடியாகச் சட்டமாக்கி, சிறைகளின் நெரிசலைக் குறைத்து, சிறைத்துறையைத் தூய்மைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இலங்கையின் சிறை வரலாறு மேலும் பல குருதி படிந்த கறைகளைத் தன் மீது சுமக்க வேண்டியேற்படும்.