Jun 08, 2026
படைப்புக்கள் மீது பாயும் பயங்கரவாத தடைச்சட்டம்
எனவே, தமிழர்களின் தன்னாட்சி உரிமையைப் பாதுகாக்கவும், அவர்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தை அச்சமின்றித் தாங்களே தீர்மானிக்கும் வரை அவர்களைப் பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து பாதுகாக்கவும், சர்வதேச சட்டங்களின் கீழ் 'ஐக்கிய நாடுகள் சபை ஒரு சிறப்புப் பிரதிநிதியை' உடனடியாக நியமிக்க வேண்டும் என்பதே அழுத்தமான கோரிக்கையாகும்.