Apr 21, 2026
இந்திய துணை ஜனாதிபதி வெளிப்படுத்தி மாகாண சபைத் தேர்தலுக்கான சமிக்ஞை
தேர்தல்கள் நடத்தப்படுவது ஒரு தற்காலிகத் தீர்வாக இருந்தாலும், அது தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தவும், அவர்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்கவும் முதற்கட்டத் தேவையாக உள்ளது.