Category

News

Curated stories exploring this theme.

157 articles

Jan 30, 2024

அரசை கிலிகொள்ள வைத்துள்ளதா எதிரணியின் போராட்டம்?

வரிகளை விதித்து மக்களை வதைக்கும், கடுமையான சட்டங்களை இயற்றி ஜனநாயகத்தை ஒடுக்கும் ரணில் – ராஜபக்ச அரசுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம்மீது

By One Text Initiative

Jan 29, 2024

நிகழ்நிலைக் காப்பு சட்டம் – அடுத்து என்ன?

நாடாளுமன்றத்தில் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் (Online safety Act) திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அச்சட்டம் தொடர்பில் பல தரப்பினரும் பல கோணங்களில் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.

By One Text Initiative

Jan 27, 2024

நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டதன் நோக்கம் என்ன?

9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரிமைக்கமைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இடைநிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.

By One Text Initiative

Jan 24, 2024

நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நிறைவேற்றம்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

By One Text Initiative

Jan 24, 2024

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் நோக்கம் என்ன?

நிகழ்நிலை காப்பு சட்டமூலம்மீதான விவாதம், நாடாளுமன்றத்தில இன்று (24) இரண்டாவது நாளாக தொடரும் நிலையில், மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

By One Text Initiative

Jan 23, 2024

அரசியல் தீர்வுக்கான டில்லியின் அழுத்தம் தொடரும்…!

இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா வந்தபோது பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

By One Text Initiative

Jan 22, 2024

யுக்திய ஒப்பரேஷன் – அடுத்து என்ன?

இலங்கைக்கு கடல் மார்க்கமாக வரும் போதைப்பொருட்களை பகிர்ந்தளிக்கும், விற்பனை நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களின் வலையமைப்பில் உள்ள 65 வீதமானோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர், ஏனையோரும் விரைவில் மடக்கிபிடிக்கப்படுவார்கள் – என்று பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

By One Text Initiative

Jan 19, 2024

பாடம் கற்றுக்கொள்ளாத காவல்துறை…….!

நாரம்மல, தம்பலஸ்ஸ பகுதியில் பொலிஸின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

By One Text Initiative

Jan 18, 2024

போதைப்பொருள் பயன்படுத்தும் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆப்பு!

” பொலிஸ் சேவையில் இருந்துகொண்டு போதைப்பொருள் பயன்படுத்தும் அதிகாரிகள் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்படுவார்கள். அவ்வாறான நபர்கள் தொடர்பான பெயர் பட்டியல் உள்ளது. ஒரு மாத காலத்துக்குள் இதற்கான நடவடிக்கை இடம்பெறும்.”

By One Text Initiative