Category

News

Curated stories exploring this theme.

157 articles

Oct 15, 2023

உள்ளாட்சி தேர்தலை நடத்த முயற்சி – தேர்தல் ஆணைக்குழுவால் புதிய யோசனை முன்வைப்பு

ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மீண்டும் நடத்துவதற்கான புதிய முயற்சியில் தேசிய தேர்தல் ஆணைக்குழு இறங்கியுள்ளது. இதற்கமைய தேர்தலை நடத்துவதற்கான நிதி திறைசேரியிடம் இருந்து கோரப்பட்டுள்ளது.

By One Text Initiative

Oct 13, 2023

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மீண்டும் பிரேரணை!

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீளவும் புதிய பிரேரணையைக் கொண்டு வருவதில் பிரிட்டன் உறுதியாக உள்ளது.

By One Text Initiative

Oct 12, 2023

சர்வதேச விசாரணை அறிக்கைகளை கோருகிறது கத்தோலிக்க ஆயர்கள் பேரவை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பலம்வாய்ந்த நாடுகளின் புலனாய்வுக் குழுக்களால்வழங்கப்பட்டன என்று வெளிநாட்டு ஊடகங்கள் முன்னிலையில் கூறப்பட்ட அறிக்கைகளை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், இலங்கை கத்தோலிக்க தலைமைத்துவம் கோரிக்கை விடுத்துள்ளது.

By One Text Initiative

Oct 11, 2023

சீன ஆராய்ச்சிக் கப்பலின் கோரிக்கை நிராகரிப்பு – நவம்பர்வரை பயணத்தை தாமதப்படுத்துமாறு வலியுறுத்து

சீன உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கப்பலான ‘Shi Yan 6’ கப்பலை எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கை வருமாறு அறிவித்துள்ளோம் – என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார்.

By One Text Initiative

Oct 09, 2023

தேர்தலை ஒத்திவைக்க அரசு முயற்சி – எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை

உள்ளாட்சிசபைத் தேர்தலை ஏற்கனவே ஒத்திவைத்துள்ள அரசு, அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தலைகளையும் ஒத்திவைக்க தேவையான கூட்டு சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் செய்து வருகின்றது என்று எதிர்க்கட்சி தலைவர்...

By One Text Initiative

Oct 09, 2023

ஆட்சியை தக்கவைக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முயற்சி?

தற்போதைய ஆட்சியை 2025 ஒக்டோபர் மாதம்வரை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான சூழ்ச்சி இடம்பெற்றுவருகின்றது என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

By One Text Initiative

Oct 06, 2023

ரணில் ‘ராஜபக்ச’ ஆகிவிட்டாரா? ஜேர்மன் ஊடக நேர்காணல் உணர்த்தும் செய்தி என்ன?

” தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். இது தொடர்பான அவரின் நிலைப்பாடு மாறவில்லை.” – என்று வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

By One Text Initiative

Oct 06, 2023

நீதிபதி விவகாரம் ஜெனிவாவில் எதிரொலிப்பு – ஐ.நாவிடம் அறிக்கையும் கையளிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது அமர்வின் பொது விவாதத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றும்போது முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு இழைக்கப்படட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.

By One Text Initiative

Oct 05, 2023

சர்வதேச விசாரணை குறித்த ஜனாதிபதியின் நிலைப்பாடு மாறியது ஏன்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படும் என கூறிவந்த ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். சர்வதேச...

By One Text Initiative