Category

News

Curated stories exploring this theme.

157 articles

Dec 10, 2023

இருண்டது இலங்கை! இழப்பு எவ்வளவு? உள்ளக விசாரணை ஆரம்பம்!

இலங்கையின் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நாடு முழுவதும் நேற்று மின் விநியோகம் தடைப்பட்டது. இதனால் பல மணித்தியாலங்கள் நாடு இருளில் மூழ்கியது. போக்குவரத்து உள்ளிட்ட பல அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டன. மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

By One Text Initiative

Dec 08, 2023

‘நிலைமாறுகால நீதி’ – சுயாதீன ஆணைக்குழுவை நிறுவ ஏற்பாடு

நிலைமாறுகால நீதி மற்றும் யுத்தத்திற்குப் பின்னரான நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாக, உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவ அரசு தீர்மானித்துள்ளது.

By One Text Initiative

Dec 08, 2023

புலம்பெயர் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை

புலம்பெயர் அமைப்புகள்மீதான தடையை நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வெளிவிவகாரக் கொள்கையின்போது இந்தியாவுக்கு இலங்கை முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

By One Text Initiative

Dec 07, 2023

“ஐ.நாவுக்காக நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுக்க முடியாது”

” இலங்கையின் இறையாண்மையைக் காட்டிக்கொடுத்துவிட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் தேவைக்கேற்ப நாட்டை நிர்வகிப்பதற்கு தயாரில்லை.” – என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி....

By One Text Initiative

Dec 07, 2023

வடக்கு, கிழக்கு பிரிந்தால் என்ன நடக்கும்?

தமிழ் ஈழம் அமைவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நாட்டில் மீண்டுமொரு போர் ஏற்பட்டால் தமிழ் எம்.பிக்களை வெளிநாடு தப்பிச்செல்லவும் விடமாட்டோம் – என்று சூளுரைத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர்.

By One Text Initiative

Dec 04, 2023

பொலிஸ்மா அதிபர் நியமனமும் – அரசியல் மயமாக்கலும்….!

பொலிஸ்மா அதிபர் பதவி என்றால் என்ன என்பது தொடர்பில் விவாதிப்பதற்கு சரியான தருணம் வந்துள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

By One Text Initiative

Dec 01, 2023

3 ஆண்டுகளுக்குள் முற்றுபெறும் மீள்குடியேற்றம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அடுத்த மூன்று வருடங்களுக்குள் மீள்குடியேற்ற நடவடிக்கையை முற்றாக நிறைவுசெய்வதற்கு அரசு எதிர்பார்த்துள்ளது – என்று ஆளுங்கட்சி பிரதம கொடறாவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

By One Text Initiative

Nov 30, 2023

பதில் பொலிஸ்மா அதிபரின் நியமனத்துக்கு கத்தோலிக்க சபை போர்க்கொடி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால், பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

By One Text Initiative

Nov 28, 2023

ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டதன் பின்னணி என்ன?

ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் அரசியல் சமரில் ஈடுபட்ட ரொஷான் ரணசிங்கவை, அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

By One Text Initiative