Mar 06, 2024
சமஷ்டி தீர்வால் நாடு பிளவுபடாது! அதிகாரப்பகிர்வுக்கு அலிசப்ரி பச்சைக்கொடி!!
“அதிகாரப்பகிர்வுமூலம் நாடு பிளவுபடும் எனக் கூறப்படுவது போலியான மாயையாகும். அதிகாரப்பகிர்வு என்பது அவசியம். அதற்கான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட வேண்டும்.” -என்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.