Insights

All Articles

Explore expertly curated stories covering technology, culture, and business trends shaping tomorrow.

தமிழ் பொதுவேட்பாளர் கோரிக்கையின் பின்னால் சூழ்ச்சியா?

May 17, 2024

தமிழ் பொதுவேட்பாளர் கோரிக்கையின் பின்னால் சூழ்ச்சியா?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி, தமிழர் சார்பில் பொது வாக்கெடுப்பாக அதைப் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை சில தரப்புகளினால் வற்புறுத்தப்பட்டு வருகின்றது. செயற்பாட்டு ரீதியிலும், கோட்பாட்டு அடிப்படையிலும், பல பிரிவுகளாகப் பிளவுபட்டு, பிரிந்து, துண்டுகளாகி, நலிந்து கிடக்கை யில் இந்த விஷப் பரீட்சைக்குள் தமிழினத்தைத் தள்ளும் பொறுப்பற்ற போக்கு முன்னெடுக்கப்படுகின்றது.

By One Text Initiative
ඩයනා නොසුදුස්සෙක් කිරීමෙන් ඇගවෙන්නේ කුමක්ද?

May 16, 2024

ඩයනා නොසුදුස්සෙක් කිරීමෙන් ඇගවෙන්නේ කුමක්ද?

-කේ. සංජීව- ශ්‍රේෂ්ඨාධිකරණයෙන් ක්වෝ-වොරෙන්ටෝ රීට් ආඥාවක් නිකුත් කරමින් පසුගිය 08 වෙනිදා සංචාරක රාජ්‍ය අමාත්‍ය ඩයනා ගමගේ මහත්මියගේ පාර්ලිමේන්තු මන්ත්‍රී ධුරය අහෝසි කරන්නට කටයුතු කළේය. මෙය ලංකා අධිකරණ...

By One Text Initiative
වීසා ප්‍රශ්නයෙන් එළියට එන යහ-ආණ්ඩුකරණයේ අර්බුදය..!

May 16, 2024

වීසා ප්‍රශ්නයෙන් එළියට එන යහ-ආණ්ඩුකරණයේ අර්බුදය..!

කේ. සංජීව නියමිත ටෙන්ඩර් පටිපාටියකින් තොරව හොර රහසේ වගේ කැබිනට් අනුමැතියකට මුවාවෙමින් වීසා නිකුත් කිරීමේ සේවාවන් පිටරටක සමාගමකට ලබාදී ඇති බව අපි දැන් කවුරුත් දනියි. එම තත්ත්වය මුලින්ම අනාවරණය වුණේ...

By One Text Initiative
நினைவேந்தல் உரிமையை தடுக்க கூடாது!

May 16, 2024

நினைவேந்தல் உரிமையை தடுக்க கூடாது!

“ போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர்ந்து கஞ்சி வழங்கிய பெண்கள் மூவர் கொடூரமாக கைது செய்யப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் நடைபெறும் சம்பவங்களுக்கு நிகரான சம்பவமே இதுவாகும். எனவே, இப்படியான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.” – என்று தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

By One Text Initiative
முள்ளிவாய்க்கால் கஞ்சி கூறும் கதை என்ன?

May 13, 2024

முள்ளிவாய்க்கால் கஞ்சி கூறும் கதை என்ன?

“முள்ளிவாய்க்கால் கஞ்சி” சிரட்டையை நாடாளுமன்றத்தில் இன்று (13) முன்வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், அதனை நாடாளுமன்ற நூதனசாலையில் வைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

By One Text Initiative
ரணிலின் மௌனமும் தேர்தல் குறித்து எழுந்துள்ள சந்தேகமும்

May 12, 2024

ரணிலின் மௌனமும் தேர்தல் குறித்து எழுந்துள்ள சந்தேகமும்

இது தேர்தல் ஆண்டு என்று கடந்த வருடமே அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கூட, தேர்தல்கள் குறிப்பிட்ட காலத்தில் நடக்குமா என்பது தொடர்பான சந்தேகம் இன்னும் நீடிக்கவே செய்கின்றது.

By One Text Initiative
ஜுனில் நாடாளுமன்ற தேர்தல் சாத்தியமா?

May 08, 2024

ஜுனில் நாடாளுமன்ற தேர்தல் சாத்தியமா?

செப்டம்பர் அல்லது ஒக்டோபரில் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தல் குறித்துத்தான் இலங்கை அரசியலில் இப்போது அதிகம் பேசப்படுகின்றது. ஆனால் சத்தம் சந்தடியின்றி, அதை முந்திக்கொண்டு, திடீர்ப் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுப்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றன என்று கொழும்பில் விடயமறிந்த உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிடுகின்றன.

By One Text Initiative
வடக்கில் பல வடிவங்களில் தொடரும் காணி பிரச்சினை

May 04, 2024

வடக்கில் பல வடிவங்களில் தொடரும் காணி பிரச்சினை

காணி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் காணப்படும் காணி உரிமையாளர்களுக்கு அரச காணிகளின் பூரண உரிமையை வழங்குவதற்காக பெரும் விளம்பரத்துடன், “உறுமய” (உரித்து) வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னியின் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் பத்திரப்பதிவு செய்யப்பட்ட பரம்பரை காணிகளை அரசாங்க நிறுவனம் ஒன்று கையகப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

By One Text Initiative