Jul 26, 2024
என்று விடியும் ஜூலையின் இரவுகள்!
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதே நாள்களில் இலங்கைத்தீவு பற்றியெரிந்தது. கறுப்பு ஜூலை என்று அடையாளப்படுத்தப்பட்டன அந்த நாள்கள்.இன்று வரையும் அந்த நாள்களும் சரி, அதற்கான காரணங்களும் சரி, தமிழர்களின்...
Category
Curated stories exploring this theme.
289 articles
Jul 26, 2024
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதே நாள்களில் இலங்கைத்தீவு பற்றியெரிந்தது. கறுப்பு ஜூலை என்று அடையாளப்படுத்தப்பட்டன அந்த நாள்கள்.இன்று வரையும் அந்த நாள்களும் சரி, அதற்கான காரணங்களும் சரி, தமிழர்களின்...
Jul 25, 2024
இலங்கையின் பொருளாதாரத்தை தமது தோள்களில் இன்றளவிலும் சுமந்துகொண்டிருக்கும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இலங்கை பிரஜைகள் எனக் கூறப்பட்டாலும் இலங்கை பிரஜைகளுக்குரிய முழுமையான உரிமைகள், சலுகைகள்...
Jul 23, 2024
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்து, புதைகுழி மூடப்பட்டிருக்கின்றது.
Jul 22, 2024
இலங்கையின் தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். சட்ட ரீதியாக ஏதேனும் தடங்கள் ஏற்படாதபட்சத்தில் திட்டமிட்ட அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என்பதே தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும்.
Jul 20, 2024
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி மருத்துவமனையில் ஆரம்பித்து, வடக்கு மருத்துவத்துறையையே ஆட்டம் காண வைத்த மருத்துவர் அர்ச்சுனா விவகாரம் தற்போது நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கின்றது. மருத்துவர் அர்ச்சுனாவுக்கு...
Jul 18, 2024
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு அது நடைபெறும் வரையில் மக்களுக்கு தேர்தல் மீதான நம்பிக்கையீனம் இருக்கச்செய்யும். அதை உறுதிப்படுத்தும் வகையில் மீண்டும் மீண்டும் 19ஆவது திருத்தத்துக்கு எதிரான வழக்குத் தாக்கல்களும், ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான சட்டத்திருத்த முயற்சிகளும் இடம்பெறுகின்றன.
Jul 17, 2024
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரும், சுதந்திரமடைந்த பின்னரும் சொற்ப அளவு சம்பளத்தைக்கூட போராடிபெற வேண்டிய அவல நிலையே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வில் நீடிக்கின்றது.
Jul 12, 2024
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் இச்சமயத்தில் அரசியல் அக்கப்போர் தொழிற்சங்கப் போராட்டமாகவும் வேறு வடிவம் எடுக்கும் தோற்றம் – போக்கு – தென்படுகின்றது.
Jul 11, 2024
-කේ. සංජීව- අතුරුගිරිය, ඔරුවල මාර්ගය ආරම්භක ප්රදේශයේ පසුගිය ජුලි 8 වැනිදා චිකාගෝ පන්නයේ වෙඩිතැබීමක් සිදුවූ අතර එහිදී ප්රසිද්ධ ව්යාපාරිකයෙකු වන සුරේන්ද්ර වසන්ත පෙරේරා සහ තවත් පුද්ගලයෙක් ඝාතනයට...