Aug 05, 2024
அனல் கக்க தயாராகும் அரசியல் களம்!
ஜனாதிபதி தேர்தலுக்குரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான கையோடு சூடுபிடிக்க ஆரம்பித்த இலங்கை அரசியல் களம் தற்போது கடும் கொதிநிலையில் காணப்படுகின்றது. அடுத்தவாரம் முதல் அனல் பறக்கும் வகையில் அரசியல்...
Category
Curated stories exploring this theme.
276 articles
Aug 05, 2024
ஜனாதிபதி தேர்தலுக்குரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான கையோடு சூடுபிடிக்க ஆரம்பித்த இலங்கை அரசியல் களம் தற்போது கடும் கொதிநிலையில் காணப்படுகின்றது. அடுத்தவாரம் முதல் அனல் பறக்கும் வகையில் அரசியல்...
Aug 03, 2024
உலகையே பதற வைத்த சம்பவம் ஈரானில் நடந்து முடித்திருக்கிறது. ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத்தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் உள்ள வீடொன்றில் வைத்து துல்லியமான ஏவுகமைாத் தாக்குதல் மூலம்...
Aug 01, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழீழ விடு தலைப் புலிகளைப் பிளவுபடுத்தியதைப்போன்று, ஏனைய அரசியல் கட்சிகளை உடைத்தமை யைப்போன்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவையும் பிளவுபடுத்த முயற்சிக்கின்றார் என...
Jul 31, 2024
ஒரு சமூகம் தன்னைத் தனியானதொரு இனமாக அங்கீகரித்துக்கொள்வதற்கு ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்கி, தனது இருப்பை நிலையாக நிலை நிறுத்திக்கொள்வதற்கு குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் போதும் என்கின்றனர் நிபுணர்கள்....
Jul 29, 2024
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது....
Jul 26, 2024
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதே நாள்களில் இலங்கைத்தீவு பற்றியெரிந்தது. கறுப்பு ஜூலை என்று அடையாளப்படுத்தப்பட்டன அந்த நாள்கள்.இன்று வரையும் அந்த நாள்களும் சரி, அதற்கான காரணங்களும் சரி, தமிழர்களின்...
Jul 25, 2024
இலங்கையின் பொருளாதாரத்தை தமது தோள்களில் இன்றளவிலும் சுமந்துகொண்டிருக்கும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இலங்கை பிரஜைகள் எனக் கூறப்பட்டாலும் இலங்கை பிரஜைகளுக்குரிய முழுமையான உரிமைகள், சலுகைகள்...
Jul 23, 2024
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்து, புதைகுழி மூடப்பட்டிருக்கின்றது.
Jul 22, 2024
இலங்கையின் தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். சட்ட ரீதியாக ஏதேனும் தடங்கள் ஏற்படாதபட்சத்தில் திட்டமிட்ட அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என்பதே தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும்.