Category

Articles

Curated stories exploring this theme.

289 articles

Jun 07, 2024

ගංවතුර පාලනයට සැලසුම් නැතිකම ස්භාවිකද?

-කේ. සංජීව- කඳුවලින් බැහැලා පල්ලමට ආපු ගංගාවන් හතක සුවඳ පැතිරුණු නිල් බිමක ඉපදිලා ජීවිතේ අවුරුදු විස්සකටත් වඩා එහාට ඒ ගංගාවන් එක්ක හුරතල් වුණ අපි දැනගෙන හිටියා සිංහල අලුත් අවුරුදු දවසේ ඉදලා දවස් 45ක්...

By One Text Initiative

Jun 07, 2024

සමගිව රැස්ව මරාගනිමින් විසිර යෑම..!

-කේ. සංජීව- පසුගිය ජුනි 03 වෙනිදා පස්වරුවේ ජානාධිපති රනිල් වික්‍රමසිංහ මහතාගේ ප්‍රධානත්වයෙන් ආණ්ඩු පක්ෂ මන්ත්‍රී කණ්ඩායම ජනාධිපති ලේකම් කාර්යාලයේදී රැස්විය. මේ කාලේ ආණ්ඩු පක්ෂය පවත්වන කැබිනට්...

By One Text Initiative

Jun 06, 2024

அரசியல் தீர்வு விடயத்தில் மோடியின் அணுகுமுறை எவ்வாறு அமையும்?

மூன்றாவது தடவையாகவும் இந்தியாவின் பிரதமராக நாளை மறுதினம் சனிக்கிழமையன்று பதவி ஏற்க இருக்கின்றார் நரேந்திர மோடி. இந்தியாவின் சரித்திரத்தில் நேருவுக்கு பின்னர் இந்தச் சாதனையைப் படைக்கப் போகின்றவர் நரேந்திர மோடிதான்.

By One Text Initiative

Jun 05, 2024

පාවෙන බලාගාර ව්‍යාපෘතියට ගොවියෝ විරුද්ධ වීම හොඳ දෙයක් ද?

කේ. සංජීව මහවැලිය වළව කලාපයට අයත් ඇඹිලිපිටිය චන්ද්‍රිකා වැව් තලය මත සහ කිරිඉබ්බන් ආර වැව් තලය මත ඉදිවෙමින් තිබෙන (80%ක් වැඩ අවසන්) පාවෙන සූර්ය බලාගාර ව්‍යාපෘතීන් නිසා තම මානව හිමිකම් කඩවන බව ප්‍රකාශ...

By One Text Initiative

Jun 01, 2024

இலங்கை வரலாற்றில் இருண்ட நாள்!

இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல்கள் 1981 ஜூன் 4 அன்று நடத்த ஏற்பாடாகியிருந்தது. தேர்தல் பாது காப்பு நடவடிக்கைகளுக்காக நானூறுக்கும் அதிகமான பொலிஸார் நாட்டின் பல பாகங்களிலிருந்து யாழ்ப்பாணத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மே 26 அன்று வடபிராந்திய பிரதிகப் பொலிஸ் மாஅதிபர் பி. மகேந்திரன் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக பி. டி. குணவர்தனா என்பவர் அடுத்த மூன்று வாரங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.

By One Text Initiative

May 30, 2024

நிறைவேற்று அதிகாரம் குறித்து ஜனாதிபதி தற்போது வியாக்கியானம் வழங்குவது ஏன்?

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் இன்னும் மூன்றரை முதல் நான்கரை மாதங்களுக்குள் பூர்த்தியாகிவிடும். அடுத்து என்ன என்று தெரியாமல் தடுமாற்றத்தில் இருக்கின்றார் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பது தெளிவாக – அப்பட்டமாக – வெளிப்படுகின்றது.

By One Text Initiative

May 27, 2024

அபிவிருத்தியைவிட வடக்கு மக்களுக்கு நீதியே முக்கியம்!

வடக்கு மக்கள் குறித்து – குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்கள் குறித்து – தமது வட பகுதி விஜயத்தின் போது பல விடயங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுச் சென்றிருக்கின்றார்.

By One Text Initiative