Category

Tamil News

Curated stories exploring this theme.

157 articles

Jun 13, 2024

தமிழரை மயக்குமா “13” குறித்த அறிவிப்புகள்!

தனது ஆட்சியில் 13 ஆவது திருத்தம் முற்றாக நடைமுறைப்படுத்தப்படும் என்று வடமாகாணத்துக்கான தனது பயணத்தின்போது அறிவித்திருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவரான சஜித்.

By One Text Initiative

Jun 12, 2024

“இனப்பிரச்சினைக்கு புதிய அரசமைப்பு ஊடாக தீர்வு”

“தேசிய இனப் பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பு மூலமே தீர்வு காணப்பட வேண்டும். அதுவரையில் தற்போதுள்ள மாகாண சபை முறைமையை அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் முழு நடைமுறையாக்கத்தோடு முன்னெடுக்க வேண்டும்.” –...

By One Text Initiative

Jun 04, 2024

அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு’ யோசனை!

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும். இது விடயம் தொடர்பான எமது நிலைப்பாடு மாறாது – என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

By One Text Initiative

Jun 03, 2024

தெற்கு அரசியலில் திருப்பங்கள் ஏற்படபோகும் மாதம்!

தெற்கு அரசியலில் முக்கியமான சில திருப்பங்கள் நடைபெறும் மாதமாக இம்மாதம் அமையவுள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

By One Text Initiative

May 28, 2024

சர்வஜன வாக்கெடுப்பு சாத்தியமா?

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பிலோ அல்லது தற்போதைய ஜனாதிபதிக்கு அப்பதவியில் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடிப்பதற்கு அனுமதி வழங்ககோரி சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கோ அரசமைப்பில் இடமில்லை – என்று சட்டத்துறை பேராசியரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

By One Text Initiative

May 24, 2024

பொறுப்புகூறல் எப்போது நிறைவேற்றப்படும்?

போரில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவு களை நினைவு கூர்வதற்குக் கூட தமிழர்களை அனுமதிக்காமல் அட்டூழியம் பண்ணும் கொழும்பு ஆட்சிப் பீடத்தின் கொடூரப் போக்கு மீண்டும் கண்டனத்திற்கும் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கின்றது.

By One Text Initiative

May 17, 2024

தமிழ் பொதுவேட்பாளர் கோரிக்கையின் பின்னால் சூழ்ச்சியா?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி, தமிழர் சார்பில் பொது வாக்கெடுப்பாக அதைப் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை சில தரப்புகளினால் வற்புறுத்தப்பட்டு வருகின்றது. செயற்பாட்டு ரீதியிலும், கோட்பாட்டு அடிப்படையிலும், பல பிரிவுகளாகப் பிளவுபட்டு, பிரிந்து, துண்டுகளாகி, நலிந்து கிடக்கை யில் இந்த விஷப் பரீட்சைக்குள் தமிழினத்தைத் தள்ளும் பொறுப்பற்ற போக்கு முன்னெடுக்கப்படுகின்றது.

By One Text Initiative

May 16, 2024

நினைவேந்தல் உரிமையை தடுக்க கூடாது!

“ போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர்ந்து கஞ்சி வழங்கிய பெண்கள் மூவர் கொடூரமாக கைது செய்யப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் நடைபெறும் சம்பவங்களுக்கு நிகரான சம்பவமே இதுவாகும். எனவே, இப்படியான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.” – என்று தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

By One Text Initiative

May 13, 2024

முள்ளிவாய்க்கால் கஞ்சி கூறும் கதை என்ன?

“முள்ளிவாய்க்கால் கஞ்சி” சிரட்டையை நாடாளுமன்றத்தில் இன்று (13) முன்வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், அதனை நாடாளுமன்ற நூதனசாலையில் வைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

By One Text Initiative